208
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நிவாரணம் கேட்டு வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோ...

195
தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோடை சாகுபடியாக 20 ஆயிரம் ஏக்கரில் ...

552
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்...

563
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த நிலையில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெர...

1000
நாகை மாவட்டம் திருமருகல் அருகே கதவணை சரி இல்லாத காரணத்தால் 8 நாட்கள் ஆகியும் வடியாத மழை நீரால் 1000 ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலப்ப...

1074
குறுவை பயிருக்கு இழப்பீடாக எந்த கணக்கீடு அடிப்படையில் ஏக்கர் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 400 ரூபாய் அறிவிக்கப்பட்டது என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்...

1195
போதுமான தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காவிரியின் உப ஆறான முள்ளியாற்று பாசனத்தை நம்பி திருத்துறைப்பூண்டி, கோட்டூர் சுற்று வட்ட...



BIG STORY